Wednesday, February 23, 2011

நகைசுவை நேரம்

எனக்கு மெயிலில் வந்த ஜோக்குகள் அவற்றை தமிழாக்கம் செய்யவில்லை

=====================================
Prince Charles & Sardarji were having dinner.
Prince said, "Pass the wine you divine".
Sardar thinks "how poetic"
Sardar says, "pass the custard you bastard".
*****************************************
Sardar at bar in New York.
Man on his right says "Johny Walker single"
Man on his left says "Peter Scotch single"
Sardar says - "Baljith Singh Married"
*****************************************
Boss : am giving u job as a driver. STARTING salary Rs.2000/-, is it o.k
Sardar : U R great sir! Starting salary is o.k.......but??
how much is DRIVING salary...?
*****************************************
Sardar's theory : Moon is more impt than Sun, coz it gives light at
night when light is needed & Sun gives light during the day when light
is not needed!!!
*****************************************
2 sardars are driving a Car, one puts on the indicator and asks the
other to check whether its working, he puts his head out and says
YES...NO...YES...NO...YES...NO...
*****************************************
Sardar shouting 2 his girl friend " u said v will do register marriage
and cheated me, I was waiting 4 u yesterday whole day in the post
office....
*****************************************
Sardar is in a dissection class of cockroach. He cuts its 1 leg, and
says, "chal", it walks.
He cuts 2nd and 3rd legs and said, "chal" , it walks.
He cuts all the legs and said, "chal...." Finally he wrote the conclusion......
....... "after all the legs of a cockroach are cut - it becomes deaf......"
*****************************************
2 sardarjis looking at Egyptian mummy.
Sar 1 : Look so many bandages, pakka lorry accident case.
Sar 2 : Aaho, lorry number is also written...BC 1760!!!....
*****************************************
A sardar on an interview 4 da post detective.
Interviewer : who killed Gandhi?
Sardar : Thank u sir 4 giving me d job, I will start investigating.......
*****************************************
A sardar for an exam had studied only one essay 'FRIEND', but in the
exam the essay which came was 'FATHER' . He replaced friend with father
in the essay and>it read:
AM A VERY FATHERLY PERSON,
I HAVE LOTS OF FATHERS,
SOME OF MY FATHERS ARE MALE AND SOME ARE FEMALE.
MY TRUE FATHER IS MY NEIGHBOUR.
*****************************************
Interviewar: what s ur qualification?
Sardarji : Sir I am Ph.d.
Interviewar : what do u mean by Ph.d?
Sardarji : (smiling) PASSED HIGHSCHOOL with DIFFICULTY....
*****************************************
Amitab : In which state Cauvery flows?
Sardar : liquid state.....
Audience clapped.. Amitab stunned, looks behind, ALL WERE SARDARS.......
*****************************************
2 sardars were fixing a bomb in a car.
Sardar 1 : What would you do if the bomb explodes while fixing.
sardar 2 : Dont worry, I have one more.
*****************************************
Sardar : What is the name of your car ?
Lady : I forgot the name, but is starts with "T".
Sardar : Oye Kamaal ki gaadi hai, Tea se start hoti hai. Hamaara gaadi
petrol se start hoti hai.
*****************************************
Sardar was busy removing a wheel from his auto. A man asks sardar why you are
removing a wheel from your auto.
sardar : Cant you read the board. Parking is only for 2 wheeler.
*****************************************
Sardar got into a bus on 1st April when conductor asked for ticket.
He gave Rs.10/- and took the ticket and said 'April fool. I have pass'.
*****************************************
Sardar joined a new job. 1st day he worked till late evening on the computer.
Boss was happy and asked 'what you did till evening'.
Sardar : Keyboard alphabets were not in order, so I made it alright.
*****************************************
On a romantic day sardar's girlfriend asks him. Darling on our engagement day
will you give me a ring.
Sardar : Ya sure, but tell me from landline or mobile.
*****************************************
How will you destroy a submarine full of sardars ?
Simple. Just knock the door and they will open it....
*****************************************
Santa: Today is Sunday & I wanna njoy, so I bought 3 movie tickets
Jeeto: Why 3?
Santa: For you and your parents
*****************************************
Museum Administrator: That's a 500-year-old statue u've broken.
Banta: Thanks God! I thought it was a new one.
*****************************************
In an interview,
Interviewer: How does an electric motor run?
Santa: Dhhuuuurrrrrrrrrr. ....
Inteviewer shouts: Stop it.
Santa: Dhhuurrrr dhup dhup dhup...
*****************************************
Banta: U cheated me.
Shopkeeper: No, I sold a good radio to u.
Banta: Radio label shows Made in Japan but radio says This is All India Radio!
*****************************************
Tourist: Whose skeleton is that?
Santa: Tipu's skeleton.
Tourist: Whose that smaller skeleton next to it?
Santa: That was Tipu's skeleton when he was a child
*****************************************

Friday, February 4, 2011

வாழ்த்தலாம் வாங்க..

வாங்க எல்லோரும் வந்து ஸ்வீட் எடுத்துக்கோங்க .



நான் செய்த அசோகா.



நாளை எனது சின்ன மகள் வைஷ்ணவியின் 8 வது பிறந்த நாள் அவளுக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை.

Saturday, January 22, 2011

பொங்கல் புகைப்படங்கள்

ஹை எல்லோரும் எப்படி இருக்கீங்க கொஞ்சம் நாளாவே வேலைகள் அதிகம் அதான் பிளாக்ல டைம் spend பண்ணமுடியலை . வந்து உங்களுடைய போஸ்டிங் தவறாமல் படிக்கிறேன் ஆனால் பின்னூட்டம் தான் கொடுக்க முடியலை . பொங்கல் அன்று நான் போட்ட கோலம் மற்றும் சில புகைபடங்கள் இதோ உங்களுக்காக.
















எங்கள் வீட்டு பொங்கல் எப்படின்னு சொல்லுங்க

Monday, December 13, 2010

மகளின் கைவண்ணம்

நேற்று எங்களது திருமண நாள் அதற்கு என் மகள் ஜனனி எங்களுக்கு பரிசளிக்க வரைந்த ஓவியம் எப்போழுதும் வாட்டர் கலர் அல்லது கிரேயான்ஸ் வச்சு தான் வரைவாங்க ,நான் போட்டோஷாப்ல கலர் fill பண்ணுறதை பார்துட்டு நானும் பண்ணுகிறேன் சொல்ல சரின்னு நானும் ஹெல்ப் பண்ணேன்.



அவள் வரைந்த ஒவியம்

Friday, December 10, 2010

பூ கோலம்





15 புள்ளி 8 ல் நிறுத்தவும் இடுக்கு புள்ளி

Thursday, December 9, 2010

பூ கோலம்



21 புள்ளி 5 வரிசை நேர் புள்ளி 5ல் நிறுத்தவும்

Monday, December 6, 2010

எனக்கு பிடித்த பாடல்.

எனக்கு பிடித்த 10 பாடல்கள் தொடர் பதிவு எழுத சாதிகா அக்கா அழைத்து இருந்தாங்க ஏற்கனவே எனக்கு பிடித்த பாடல்கள் எல்லோரும் எழுதியீருக்காங்க பெரும்பாலும் எல்லோராலும் விரும்ப படும் பாடல் தான் எல்லாப் பாடலுமே யூ டியுப்ல இருக்கிறதுனால லிங்க் கொடுக்கலை

நான் அடிக்கடி ஹம் பண்ணும் பாடல்
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா

இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு…உறவு..உறவு..உறவு..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா
மயக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் இடம் பெற்ற படம் வல்லவன் ஒருவன் .



செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...

தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

படம் : 16 வயதினிலே பாடியவர் : எஸ். ஜானகி

பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?

படம் : கிழக்கே போகும் ரயில் : பாடியவர் : எஸ். ஜானகி

ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
(ஆசைய)
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
(ஆசைய)

படம் : ஜானி பாடியவர் : S.P.சைலஜா

ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
...

துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்தத் தாளங்களே
வெள்ளி மலைக் கோலங்களை அள்ளிக் கொண்ட மேகங்களைக்
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே
கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளியெழ
கட்டிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட.. தாளங்கள் போட
வானெங்கும் போகாதோ

படம் : பன்னீர் புஷ்பங்கள் பாடியவர் : உமா ரமணன்


சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

இந்த பாட்டு எனக்கு மட்டும் அல்ல எங்க அப்பாவும் விரும்பி கேப்பாங்கள்

படம் : தளபதி பாடியவர் : எஸ். ஜானகி


இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே.. அங்கே.. கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
...

சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
...
சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்தப் புது வெள்ள நீரோட்டமும்
ஆகாய பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோட.. கலைமானாக
பார்த்தன.. ரசித்தன ஓராயிரமே

படம் : நிறம் மாறாத பூக்கள் பாடியவர் : ஜென்ஸி

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே

(ஏதேதோ)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு

(ஏதேதோ)

படம் : புன்னகை மன்னன் பாடியவர் : சித்ரா.

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடியென்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

படம் : சத்ரியன் பாடியவர் : ஸ்வர்ணலதா.


போராளே பொண்ணு தாயே பொழ பொழ வென்று கண்ணீர்
விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு
பால் பேச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்து கோழியே விட்டு
போராளே பொட்ட புள்ள ஊரை விட்டு

சாமந்தி பூவ
ஊமதம் பூவ
கருதம்ம யெந்த பூவம்ம
அஞ்சாரு சீவை உள்ளூரில் யேங்க
பொத்தி மாட்டு வண்டி மேலே
போட்டு வேச்ச மூட்டை போலே

படம் : கருத்தம்மா பாடியவர் : ஸ்வர்ணலதா